Thursday, December 17, 2009

சிரிப்பு நெருப்பை
அணைக்கும் பஞ்சு
கவிதை
விதை
கதை
கவி
கவிதை
நினைவேட்டில்
வரையும் வரிகள்
ஞானத் துளிர்ப்புக்கு
நிரந்தர இருப்புகள்
- முகில் மாமா